தரங்கம்பாடி, அக்.18: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குனர் திடீர் சோதனை நடத்தினார். சம்பா சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில் உரக்கடைகளில் உரங்கள் சரியான விலைக்கு விற்கப்படுகிறதா, இருப்பு விபரம் முறையாக உள்ளதா என்பது குறித்து செம்பனார்கோவில் வட்டாரத்தில் செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர் உள்ளிட்ட பகுதிகளில் நாகை வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் திடீர் சோதனை நடத்தினார். அதன் பின் அவர் கூறியதாவது: