சீர்காழி, ஜூன் 21: நாகை மாவட்டத்தில் சீர்காழி மயிலாடுதுறை கொள்ளிடம் பூம்புகார் தரங்கம்பாடி குத்தாலம் கீழ்வேளூர் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கத்திரி வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் காலை 11 முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதனால் கடைவீதிகள் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பேருந்துகளில் பொதுமக்கள் குறைவாகவே பயணிக்கின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களையும்,