சிதம்பரம், மார்ச் 19: சிதம்பரம் அருகே வடக்கு
முடசலோடை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பா மகன் ஜெயமுருகன் (20), மீன்பிடி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மாலை அதே ஊரை சேர்ந்த கண்ணுசாமி மகன் சந்திரசேகர் என்பவருடன் வெள்ளாற்று முகத்துவாரம் பகுதியில் பைபர் படகில் சென்று மீன்பிடித்துக்