மானைக்கால் மகாமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

திருத்துறைப்பூண்டி, மார்ச்11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரிலுள்ள புகழ்வாய்ந்த  மானைக்கால் மாரியம்மன் கோயில் 61வது ஆண்டு திருவிழா கடந்த 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முக்கிய திருவிழாவில் காலை முதல் காவடி எடுத்தல், மாவிளக்கு போடுதல், இதர காணிக்கைகள் செலுத்தினார்கள். பின்னர் மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோ தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்று

வதற்காக தீமிதித்தனர். 

Related Stories: