திருப்புத்தூர், பிப். 27: திருப்புத்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருப்புத்தூர் நகரில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (பிப்.27ம் தேதி) புதன்கிழமை அண்ணா சாலை, மதுரை ரோடு, அஞ்சலக வீதி, பழைய பேருந்து நிலையம், பூமாயி அம்மன் கோயில் பகுதி மற்றும் தென்மாப்பட்டு பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திருப்புத்தூர் துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் பாட்சா முகமது தெரிவித்துள்ளார்.