நீடாமங்கலம்,அக்.30: நீடாமங்கலம் அருகில் சித்தாம்பூர்-வேட்டைதிடல் இடையில் கப்பிகள் பெயர்ந்து மோசமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ,வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா நீடாமங்கலம் அருகில் உள்ள சித்தாம்பூர் பாலத்திலிருந்து மன்னார்குடியிலிருந்து வேட்டைதிடல் செல்லும் சாலையில் இணையும் தார்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கப்பிகள் பெயர்ந்து மோசமாக உள்ளது. இந்த சாலையில் கூத்தாநல்லூர்,திருவாரூர், உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சித்தாம்பூர்,