மரக்கன்றுகள் வழங்கும் விழா

பேராவூரணி, ஆக. 15: பேராவூரணி ஒன்றியம் பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு 50  பலா மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள் சிறப்புரையாற்றினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் செய்திருந்தார்.

Related Stories: