நீடாமங்கலம்,ஆக.14: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா மன்னார்குடி ஒன்றியம் பூந்தாளங்குடி தியாகி பக்கிரி மன்றத்தில் தீண்டாமை ஒழிப்பு 2வது மாநாடு முன்னாள் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. மாநாட்டை வாழ்த்தி மாவட்ட தலைவர் தாயுமானவன், ஒன்றிய தலைவர் திருஞானம், ஒன்றியகுழு தங்கவேலு,ஒன்றிய அமைப்பாளர் லட்சுமணன், மற்றும் பலர் பேசினர். லட்சுமணன் தலைவராகவும்,ராமச்சந்திரன் செயலாளராகவும்,நடேஸ்கோஸ் துணைதலைவராகவும்,