புதுவையில் தங்க முலாம் பூசிய போலி நகைகளை அடகு வைத்து மோசடி: காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

புதுவை: புதுவையில் தங்க முலாம் பூசிய போலி நகைகளை அடகு வைத்தும், நகைக் கடைகளில் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட புகாரில் உதவி ஆய்வாளர் ஜெரோம் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த வழக்கில் அவரது தோழி புவனேஸ்வரி  உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Related Stories: