கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மர்மமான முறையில் இளம்பெண் எரித்துக் கொலை..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சித்தேரி கிராமத்தில் மர்மமான முறையில் இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்து நிகழ்விடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: