நெல்லை குற்றவாளிகளின் பற்களை போலீஸ் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சார்-ஆட்சியர் விசாரணை

நெல்லை: குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகளின் பற்களை போலீஸ் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜரான வெங்கடேஷ் என்பவரிடம் சார்-ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தினார்.

Related Stories: