தமிழகம் விழுப்புரம் குண்டலபுலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமம், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல் Mar 14, 2023 அன்புஜோதி ஆஸ்ரம் விழுப்புரம் குண்டலபுலியூர் விழுப்புரம்: விழுப்புரம் குண்டலபுலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமம், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பழனி முன்னிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் சீல் வைத்தார்.
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி