தமிழகம் பழனி அருகே வடபருத்தீயூரில் கிணறு தோண்டும் பணியின் போது வெடி வெடித்து ஒருவர் பலி Mar 13, 2023 வடபரட்டியூர் பழனி திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வடபருத்தீயூரில் கிணறு தோண்டும் பணியின் போது வெடி வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அறையில் வைத்திருந்தவெடியை பயன்படுத்த எடுத்து சென்றபோது வெடித்ததில் மணி என்பவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.
பிரஸ், காவல், வக்கீல் போன்ற ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டக்கூடாது: மீறினால் 2ம் தேதி முதல் ரூ.500 அபராதம், சென்னை போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை
பால்கனியில் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தபோது 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை: முதல் மாடியின் தகர ஷீட்டில் கிடந்த குழந்தையை குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி பத்திரமாக மீட்டனர்
26ம் தேதி 20,583 மெகாவாட் பதிவு மின் தேவை, பயன்பாட்டில் 451.79 மி.யூனிட் புதிய உச்சம்: மின்வாரியம் தகவல்
தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து நடத்திய கல்வி கண்காட்சியில் 2வது நாளாக ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்: விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்து மாணவ, மாணவிகள் உற்சாகம்
கோவை, நீலகிரி மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் பல வாக்காளர் பெயர்கள் நீக்கம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிக வெப்பத்தால் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
கோவையில் இருந்து கேரளாவிற்கு கனிம வளம் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சால் கண்புரை, விழிப்புள்ளி சிதைவு நோய்கள் ஏற்பட வாய்ப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு நடத்தும் இலவச நீட் பயிற்சி வகுப்பு: 128 மையங்களில் தீவிர பயிற்சி