தமிழகம் திருவாரூர் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.8.5 லட்சம் வழிப்பறி செய்த 3 பேர் கைது..!! Mar 08, 2023 டாஸ்மாக் திருவாரூர் திருவாரூர்: திருவாரூர் அருகே வீதிவிடங்கன் டாஸ்மாக் ஊழியர் தட்சிணாமூர்த்தியிடம் ரூ.8.5 லட்சம் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.8.50 லட்சத்தையும் நன்னிலம் போலீஸ் மீட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!