திண்டுக்கல்லில் கிடா முட்டு போட்டி நடத்த நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை அனுமதி

திண்டுக்கல்: திண்டுக்கல் அம்மைநாயக்கனூரில் கிடா முட்டு போட்டி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதித்துள்ளது. கிடா முட்டு போட்டியை காவல்துறை அதிகாரி மற்றும் கால்நடை மருத்துவர் கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: