தமிழகம் திண்டுக்கல்லில் கிடா முட்டு போட்டி நடத்த நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை அனுமதி Mar 08, 2023 Icourt கிட்ட முட்டு திண்டுக்கல் திண்டுக்கல்: திண்டுக்கல் அம்மைநாயக்கனூரில் கிடா முட்டு போட்டி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதித்துள்ளது. கிடா முட்டு போட்டியை காவல்துறை அதிகாரி மற்றும் கால்நடை மருத்துவர் கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி