தமிழகம் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 450 கிலோ பூச்சிக்கொல்லி மருந்து பறிமுதல் Mar 07, 2023 இலங்கை தேவிபட்டினம், இராமநாதபுரம் ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 45 கிலோ பூச்சிக்கொல்லி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து 250 அழகு சாதனப் பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி