தமிழகம் திருச்சியில் கபடி போட்டி நடத்துவதற்கு அனுமதி தர நடவடிக்கை எடுக்க மதுரை கிளை உத்தரவு Mar 01, 2023 மதுரை கிளை கபடி திருச்சி மதுரை: திருச்சி திருவெறும்பூர் அருகே அய்யம்பட்டியில் கபடி போட்டி நடத்துவதற்கு அனுமதி தர நடவடிக்கை எடுக்க உத்தரவு அளித்துள்ளனர். தேவையான நிபந்தனை விதித்து நாவல்பட்டு காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.
காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்: வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பால் சென்னை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
போலி மருத்துவ சான்றிதழ் தந்து பரோல் கைதிக்கு வழங்கப்பட்ட விடுப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கோவையில் 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை: மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப முடிவு
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை: வில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரண வழக்கு தனியார் பள்ளி தாளாளர், செயலாளர் உள்பட 3 பேர் ஆஜராக உத்தரவு: மே 14ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
ஏற்காடு மலைபாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து சிறுவன் உள்பட 5 பேர் பலி: 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு அனுமதி
உயிருக்கு பயந்து நடுக்கடலில் நீந்தினர் நாகை மீனவர் கட்டையால் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்
கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்