திருச்சியில் கபடி போட்டி நடத்துவதற்கு அனுமதி தர நடவடிக்கை எடுக்க மதுரை கிளை உத்தரவு

மதுரை: திருச்சி திருவெறும்பூர் அருகே அய்யம்பட்டியில் கபடி போட்டி நடத்துவதற்கு அனுமதி தர நடவடிக்கை எடுக்க உத்தரவு அளித்துள்ளனர். தேவையான நிபந்தனை விதித்து நாவல்பட்டு காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

Related Stories: