தமிழகம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் 8 குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு Feb 25, 2023 ஆதரவான குழந்தைகள் காப்பகத்தை திருச்சி ஸ்ரீரங்கம் திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் 8 குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் 8 பெரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி