ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பியபோது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: