கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று மாலை கணக்கிடப்பட்டது. இதில் ரூ.3.09 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 4 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி கோயிலில் ரூ.3.09 கோடி காணிக்கை appeared first on Dinakaran.