எஸ்.பி.ஐ.யின் 4-வது காலாண்டு லாபம் ரூ.20,698 கோடியாக அதிகரிப்பு..!!

டெல்லி: 2024 ஜனவரி, மார்ச் காலாண்டில் ரூ.20,698 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. 2023 ஜனவரி – மார்ச் காலாண்டு லாபமான ரூ.16,694 கோடியைவிட தற்போது நிகர லாபம் 24% அதிகரித்துள்ளதாகவும் எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

The post எஸ்.பி.ஐ.யின் 4-வது காலாண்டு லாபம் ரூ.20,698 கோடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: