பயணிகளின் சிரமத்தைக் குறைக்க நடவடிக்கை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

டெல்லி: விமான சேவை பாதிப்பால் பயணிகளின் சிரமத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊழியர்களின் போராட்டத்தால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 74 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இடையூறுகளால் விமானம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை பயணிகள் சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

The post பயணிகளின் சிரமத்தைக் குறைக்க நடவடிக்கை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் appeared first on Dinakaran.

Related Stories: