ஆந்திராவில் லாரியில் பதுக்கி எடுத்துச் சென்ற ரூ.8 கோடி பறிமுதல்: 2 பேர் கைது

ஆந்திரா: ஆந்திராவில் என்.டி.ஆர். மாவட்டத்தில் லாரியில் பதுக்கி எடுத்துச் சென்ற ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கரிக்காபாடு என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் வாகனச் சோதனையில் ரூ.8 கோடி பணம் சிக்கியது. குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரியில் உள்ளே ரகசிய அறை அமைத்து ரூ.8 கோடி பணத்தை எடுத்துச் சென்றபோது பிடிபட்டனர்.

The post ஆந்திராவில் லாரியில் பதுக்கி எடுத்துச் சென்ற ரூ.8 கோடி பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: