கோவில்பட்டி கடம்பூர் ரயில் நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு

கோவில்பட்டி: கடம்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி வியாபாரிகள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று ஒருநாள் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்  நடத்தி வருகின்றனர். கடம்பூர் பஜார் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

Related Stories: