வைகை விரைவு ரயிலில் 2 வடமாநில நபர்களை தாக்கியவர் கைது

வைகை: வைகை விரைவு ரயிலில் 2 வடமாநில நபர்களை தாக்கியதால் தேடப்பட்டுவந்த மகிமைநாதன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். துப்புக்கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மகிமைநாதன் சிக்கினார்.

Related Stories: