தமிழகம் தென்காசி அருகே கிணறு தோண்டும் பணியில் ஏற்பட்ட விபத்தால் 2 தொழிலாளர்கள் பலி Feb 16, 2023 தென்காசி தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிணறு தோண்டும் பணியில் ஏற்பட்ட விபத்தால் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ராம்நகரில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராமல் வெடி வெடித்ததால் 2 பேர் பலியாகினர் 2பேர் காயமடைந்துள்ளனர்.
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி