பொது பயன்பாட்டு சேவையில் புதுச்சேரி மின்துறை: அரசாணை வெளியீடு

புதுச்சேரி அரசின் பொதுபயன்பாட்டு சேவையாக மின்துறையை அறிவித்து அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டது. புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வரும் நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்துறை குறித்த உத்தரவு ஜூலை 18 வரை அமலில் இருக்கும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: