உலகில் முதலில் எழுத்தறிவு பெற்றது தமிழ் சமூகம் தான்'விரகனூர் கல்லூரியில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பேச்சு

மதுரை: உலகிலேயே முதல் முதலாக எழுத்தறிவு பெற்றது தமிழ் சமூகம் தான் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழ் பண்பாட்டின் செழுமையை வளரும் தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் மாபெரும் தமிழ் கனவு பரப்புரையின் முதல் நிகழ்வு மதுரையில் நடைபெற்றது. இதில் சரித்திர தேர்ச்சிகொள் என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உரை நிகழ்த்தினார். இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்கும் காலம் வரும் என்று சு.வெங்கடேசன் தெரிவித்தார். இந்தியாவின் பழமையான மொழியான தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Stories: