தமிழகம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன் dotcom@dinakaran.com(Editor) | Jan 29, 2023 மேட்டூர் அணை டி.டி.வி.தீனகரன் சேலம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து ஜன.28-ம் தேதியே தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் டெல்டா விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
போரூர் சுங்கச்சாவடியில் ஓராண்டாக 10 சக்கர லாரிக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பு: நடவடிக்கை எடுக்க கோரி புகார்
தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை: கலெக்டர் பங்கேற்பு
தன்னுடைய அறிவாற்றலால் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுத்து வருகிறார் முதல்வர்: திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன் பாராட்டு
புட்லூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க அரசு முன்வருமா?...ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கேள்விக்கு வேளாண் இயக்குனர் பதில்
கொள்ளுமேட்டில் சித்த மருத்துவ மையம் திறப்பு: பள்ளி மாணவர்களுக்கு மூலிகை தோட்ட பயிற்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு