தமிழகம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்வாழ் பறவையினங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது Jan 28, 2023 நெல்லை தென்காசி தூத்துக்குடி நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்வாழ் பறவையினங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. நீர்வாழ் பறவையினங்களை கணக்கெடுக்கும் பணி நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தொடங்கியது.
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி