பிபிசி ஆவணப்படத்தை திரையிட திட்டமிட்டதால் டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு..!!

டெல்லி: பிபிசி ஆவணப்படத்தை திரையிட திட்டமிட்டதால் டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: