வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் மேலும் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் மேலும் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த 10 நாட்களில் 70 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ள நிலையில் மேலும் 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: