தேனி மாவட்டம் போடிமெட்டு அருகே யானை தாக்கி கேரள வனக் காவலர் பலி..!!

தேனி: தேனி மாவட்டம் போடிமெட்டு அருகே கேரளாவின் யானையிறங்கல் பகுதியில் யானை தாக்கி கேரள வனக் காவலர் பலியானார். தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த யானையை விரட்டியபோது யானை தாக்கியதில் வனக் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: