ஜன.29 முதல் அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே ரயில் சேவை தொடக்கம்..!!

நாகை: வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே ஜனவரி.29 முதல் ரயில் சேவை தொடங்க உள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு அகல ரயில் பாதைகள் வரும் 29ம் தேதி முதல் ரயில்  இயக்கபடும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 37 கி.மீ தூரத்திற்கு ரூ. 288 கோடி செலவில் நடத்த ரயில்பாதை பணிகள் முடிந்து அக்டோபரில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Related Stories: