விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கோவிலங்குளம் பகுதிகளில் ஒரே நாளில் 8 செ.மீ. மழை பதிவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கோவிலங்குளம் பகுதிகளில் ஒரே நாளில் 8 செ.மீ. மழை பதிவானது. உடுமலையில் 6 செ.மீ., தங்கச்சிமடம், தேவக்கோட்டை, செந்துறையில் 5 செ.மீ. மழை பதிவானது. தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது.

The post விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கோவிலங்குளம் பகுதிகளில் ஒரே நாளில் 8 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: