வீட்டின் போர்டிகோவில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து 1 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த நந்திவரம் கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவில் வீட்டின் போர்டிகோவில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து, ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. குழந்தையை வைத்திருந்த தாய் சூர்யா(20) படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.

The post வீட்டின் போர்டிகோவில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து 1 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: