பச்சை பசேல் என விரிந்திருக்கும் தேயிலை தோட்டங்களுக்கு செந்தூர திலகம் வைப்பது போல மலைச் சாலையின் இருபுறங்களிலும் மலர்ந்து விரிந்து சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து வருகின்றன. உடுமலைப்பேட்டை வழியாக வருபவர்களும், மூணாறில் இருந்து மறையூர் செல்லும் சுற்றுலாப்பயணிகளும் தங்கள் வாகனத்தை நிறுத்தி, பூக்களை பார்த்து ரசித்து, புகைப்படம், செல்பி எடுத்துச் செல்கின்றனர்.
The post மூணாறு வரும் சுற்றுலாப்பயணிகளை குதூகலமாக வரவேற்கும் குல்மோஹர் பூக்கள் appeared first on Dinakaran.