தமிழகம் நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2740 கோழிகள் உயிரிழப்பு May 15, 2024 நாமக்கல் மாவட்டம் நாமக்கல் Pallipalayam வெள்ளப்பாறை தின மலர் நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2740 கோழிகள் கருகி உயிரிழந்துள்ளது. வெள்ளப்பாறை கிராமத்தில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்கசிவு காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். The post நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2740 கோழிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
பள்ளி வளாகங்கள் அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு!
வார இறுதி நாள், பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு செப்.27,28,29ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பி.டி.ராஜன் அவர்களின் 50-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டிஜிட்டல் சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண் காவலர்கள் விருப்ப பகுதியிலேயே பணியமர்த்தப்படுவர் என்ற முதல்வர் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு!!
50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் : இலக்கை நிர்ணயித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
பாம்பன் பாலத்தில் நாளை இந்தியாவின் முதல் செங்குத்து ரயில் தூக்குப்பாலத்தை இயக்கி சோதனை: எலக்டரிக்கல், சிக்னல் பணி தீவிரம்