நாகையில் உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்ஹா கந்தூரி விழாவின் சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கியது

நாகை: உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்ஹா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகையில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், எம்.எல்.ஏ ஷாநவாஸ், நாகை எஸ்.பி ஜவஹர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Related Stories: