குன்னூரில் காட்டேரி பகுதியில் 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன

நீலகிரி: குன்னூரில் காட்டேரி பகுதியில்  உள்ள தோட்டத்தில் வாழையை ருசிக்க 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: