பெருந்துறை அருகே கீழ்பவானி பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்

ஈரோடு: பெருந்துறை அருகே கீழ்பவானி பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். கால்வாய் உடைந்து தண்ணீர் புகுந்ததில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. நேற்று கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். 

Related Stories: