தமிழகம் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கவில்லை எனக்கூறி செம்பரம்பாக்கத்தில் பொதுமக்கள் சாலை மறியல் Dec 07, 2022 செம்பரம்பாக்கம் திருவள்ளூர்: சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கவில்லை எனக்கூறி செம்பரம்பாக்கத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விருவாக்கப் பணியில் மழைநீர் கால்வாய் அமைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி த.பெ.தி.க. பொதுக்குழுவில் தீர்மானம்
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தொடரும் கோடை மழை எதிரொலி; கொப்பரை, நார் உற்பத்தி பாதிப்பு: தொழிற்சாலைகளில் தேங்கும் மட்டைகள்; உற்பத்தியாளர்கள் கடும் கவலை
தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்