இந்தியா திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய புகாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 கூலித் தொழிலாளர்கள் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 30, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் திருப்பதி காடு திருமலை: திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய புகாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 2 கோடி மதிப்புள்ள 81 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளதாக திருப்பதி எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நியமித்தார் ஜே.பி. நட்டா..!!
இடுக்கி மாவட்டம் உருவாகி 50 ஆண்டு பொன்விழா காரணமாக மாபெரும் இடுக்கி அணையை பார்க்க அனுமதி நீட்டிப்பு..!!
மும்பையில் தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான் பெயரில் மிரட்டல்: போலீஸ், என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை
எத்தனை முறை உருமாறி கொரோனா வந்தாலும் கோவாக்சின் பூஸ்டர் டோஸ் மிகவும் பாதுகாப்பானது: ஒன்றிய அரசு தகவல்
வரும் தேர்தல்களில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் திட்டமில்லை: அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்