டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய மனு ஒத்திவைப்பு

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய, மனுவை நாளை மறுநாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. காரசார வாதங்களுக்குப் பின் வழக்கு விசாரணையை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. தேர்தல் நடைபெற்று வரும் அசாதாரண சூழலையே நீதிமன்றம் கருத்தில் கொள்வதாக நீதிபதி சஞ்சீவ் கன்னா கருத்து தெரிவித்துள்ளார்.

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய மனு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: