பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்

டெல்லி: கர்நாடகத்தை உலுக்கும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஐ கோரிக்கையை ஏற்று சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இண்டர்போல் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளுக்கும் பிரஜ்வல் பற்றிய தகவல்களை அளிக்கக் கோரி ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

The post பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: