தகவலின் பேரில் பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பதிலடி கொடுத்த பாதுகாப்புப்படையினர் 3 தீவிரவாதிகளை என்கவுண்டரில் இன்று சுட்டுக்கொன்றனர். என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் மேலும் சிலர் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்புப்படையினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன நிலையில் அவர்களது அடையாளம் மற்றும் தொடர்பு கண்டறியப்பட்டு வருகிறது.
The post ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 3 பயங்ரவாதிகள் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.