லாரி தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள்ளாக லாரியின் கேபின் முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. திடீரென லாரி தீ பிடித்து எரிந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post திருவனந்தபுரம் அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.