கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை திடீரென சுற்றி வந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை தினமான நேற்று கூட்டம் களை கட்டி காணப்பட்டது.கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை திடீரென சுற்றி வந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை தினமான நேற்று கூட்டம் களை கட்டி காணப்பட்டது.