ஜகார்த்தாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் இந்திய வீரர் பிரனாய் சர்மா தங்கப் பதக்கம் வென்று சாதனை

ஜகார்த்தா: ஜகார்த்தாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் இந்திய வீரர் பிரனாய் சர்மா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கராத்தே 1 சீரியஸ் எ பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பிரனாய் சர்மா படைத்தார்.

Related Stories: