ராமஜெயம் கொலை வழக்கில் இன்று 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் இன்று 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது. திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கையுடன் 12 பேர் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: